Monday, August 31, 2009

விலை

விலை பெற்று
வாங்கினேன் மனைவியை
விலை கொடுத்து விற்ற
அக்காவின் கல்யாணக் கடனுக்காக!!!

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!