Monday, August 31, 2009

ஏன் இந்த மௌனம்?

பறக்கத் துடித்த என்
உயிர்ப் பறவையை
உன் விழி வாளால்
தடுத்து நிறுத்தினாய்!
ஆனால் இன்று ...
நான் பார்க்கத் துடிக்கும்
உன் இரு விழிகளை
மறைத்து வைத்து
தினம் கொஞ்சம் கொன்று பார்க்கிறாய்!??

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!