Tuesday, August 11, 2009

எத்தனை நாளாச்சு

எத்தனை நாளாச்சு
தென்றலே உன்னைத் தழுவி ?!
எத்தனை இரவாச்சு
கனவே உன்னோடு பேசி ?!
எத்தனை யுகமாச்சு
பூவே உன்னோடு விளையாடி ?!
இமை மூடித் திறக்க நேரமில்லை...
இறைவா! ஏனிந்த
இயந்திர வாழ்க்கை?!!!

5 comments:

  1. வேறு வழியில்லையா நண்பரே!!
    இயந்திர வாழ்விலிருந்து வெளிவர!!

    ReplyDelete
  2. சமுதாய மாற்றம் தான் இதற்கு பதில் நண்பரே!!!

    ReplyDelete
  3. இனி இதான் வாழ்க்கை..

    ReplyDelete
  4. :(( பதிலில்லா கேள்வி... என்ன செய்ய இப்படி வாழ பழகியாச்சு....

    ReplyDelete
  5. இனி இதான் வாழ்க்கை..

    ReplyDelete

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!