Friday, July 31, 2009

நீயின்றி நானில்லை!

தினமும் விடியல்
உன்னால் தான்!
உனைப் பார்த்த பின்பே
மலர்ந்து சிரிக்கிறேன்!
உன் பாதச்சுவடுகள்
என் வீதி உலா!
உன் பார்வைதான்
என் மகரந்தம்!
என் பெயரில் ஒரு பாதி
நீயன்றோ?!
உனைக் காணாவிடில்
சுருங்கிப் போவேன்!
நீ விண்ணில்...
நான் மண்ணில் ...
சூரியன் துதி பாடும்
சூரியகாந்தி!!!

2 comments:

  1. :)) முடிவை வேற மாதிரியில்லை எதிர்பார்த்தேன்... ;)

    ReplyDelete

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!